Thursday, November 30, 2023
Home பொது மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்த இருவர் கைது

மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்த இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சிலர் உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதையறிந்த மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட மருந்து கடைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோவிந்தசாமி, ஜெயபால் என்ற இருவர் நர்சிங் மற்றும் ஹோமியோபதி படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments