Monday, February 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுமருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்த இருவர் கைது

மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்த இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சிலர் உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதையறிந்த மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட மருந்து கடைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோவிந்தசாமி, ஜெயபால் என்ற இருவர் நர்சிங் மற்றும் ஹோமியோபதி படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments