Monday, September 25, 2023
Home பொது உத்தரப்பிரதேசம் - பப்ஜி விளையாட தடை விதித்ததால் அம்மாவை கொன்ற மகன்

உத்தரப்பிரதேசம் – பப்ஜி விளையாட தடை விதித்ததால் அம்மாவை கொன்ற மகன்

உத்தரப்பிரதேசத்தில், பப்ஜி விளையாட தடைவிதித்த அம்மாவை 16 வயது மகன் சுட்டுக்கொன்றுள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றும் அவரது அப்பாவின் துப்பாக்கியால், கடந்த ஜூன் 4ம் தேதி இரவு சுட்டுக்கொன்றுவிட்டு, உடலை வீட்டிலேயே மறைத்துவிட்டார்.

தனது தங்கையை மிரட்டி, வீடு முழுக்க ரூம் பிரெஷ்னர் பயன்படுத்தியிருக்கிறார்.

உடல் அழுகி நாற்றமெடுக்கவே நேற்றிரவு இவ்விவகாரம் வெளியே தெரிந்துள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments