Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஉத்தரப்பிரதேசம் - பப்ஜி விளையாட தடை விதித்ததால் அம்மாவை கொன்ற மகன்

உத்தரப்பிரதேசம் – பப்ஜி விளையாட தடை விதித்ததால் அம்மாவை கொன்ற மகன்

உத்தரப்பிரதேசத்தில், பப்ஜி விளையாட தடைவிதித்த அம்மாவை 16 வயது மகன் சுட்டுக்கொன்றுள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றும் அவரது அப்பாவின் துப்பாக்கியால், கடந்த ஜூன் 4ம் தேதி இரவு சுட்டுக்கொன்றுவிட்டு, உடலை வீட்டிலேயே மறைத்துவிட்டார்.

தனது தங்கையை மிரட்டி, வீடு முழுக்க ரூம் பிரெஷ்னர் பயன்படுத்தியிருக்கிறார்.

உடல் அழுகி நாற்றமெடுக்கவே நேற்றிரவு இவ்விவகாரம் வெளியே தெரிந்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments