Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபஞ்சாபில் ஜூலை 1ம் தேதி முதல் வீடுகளுக்கு இலவச மின்சாரம்

பஞ்சாபில் ஜூலை 1ம் தேதி முதல் வீடுகளுக்கு இலவச மின்சாரம்

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மாநில முதல்வராக பகவந்த் மான் உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜூலை 1ம் தேதி முதல் மாதம் ஒன்றுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

- Advertisment -

Most Popular

Recent Comments