Tuesday, April 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்

சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அரசை கவிழ்த்தார்.

பின்பு பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்த அவர் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments