Monday, February 17, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமணிப்பூர் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மணிப்பூர் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

துபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 15 பேர் ராணுவ வீரர்கள். மேலும் 40பேரை காணவில்லை.

- Advertisment -

Most Popular

Recent Comments