மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
துபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலும் 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 15 பேர் ராணுவ வீரர்கள். மேலும் 40பேரை காணவில்லை.