Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்ஈரானில் பயங்கர நிலநடுக்கம் - 3 பேர் பலி பலர் படுகாயம்

ஈரானில் பயங்கர நிலநடுக்கம் – 3 பேர் பலி பலர் படுகாயம்

ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று (ஜூலை 2) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளன என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கருதப்படுகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments