Wednesday, March 22, 2023
Home வர்த்தகம் விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியது அம்பலம்.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த் விவோ 50% வரி செலுத்தாமல் அனுப்பியுள்ளது.

நேற்று விவோவை சார்ந்த 23 நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை நடைபெற்றது.

வீவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடி பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.

119 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பணமும், ரொக்கமாக ரூ.73 லட்சமும், 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments