Monday, October 2, 2023
Home தமிழகம் இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்தது சரியானதே - உச்சநீதிமன்றம்

இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்தது சரியானதே – உச்சநீதிமன்றம்

இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு
ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், ஒரு கட்சி அலுவலகத்தை மூடி சீல் வைப்பது என்பது ஜனநாயக ரீதியாக ஏற்கத்தக்கதல்ல.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் 145 மற்றும் 146 ன்படி தமிழக அரசு அதிமுக அலுவலகத்தை சீல் வைத்தது தவறானது.

எனவே, இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்த சென்னை உயர் நீதீமன்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே
என தீர்ப்பளித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments