Tuesday, June 6, 2023
Home தமிழகம் இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்தது சரியானதே - உச்சநீதிமன்றம்

இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்தது சரியானதே – உச்சநீதிமன்றம்

இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு
ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், ஒரு கட்சி அலுவலகத்தை மூடி சீல் வைப்பது என்பது ஜனநாயக ரீதியாக ஏற்கத்தக்கதல்ல.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் 145 மற்றும் 146 ன்படி தமிழக அரசு அதிமுக அலுவலகத்தை சீல் வைத்தது தவறானது.

எனவே, இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்த சென்னை உயர் நீதீமன்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே
என தீர்ப்பளித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments