Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமனம்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக நியமனம்.

சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம்.

- Advertisment -

Most Popular

Recent Comments