நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்.
இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப இதுவே கடைசி வாய்ப்பு.
ஒருவேளை இன்று லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிடில், இனி இதனை எழுப்ப சாத்தியமிருக்காது.
சந்திரயான் 3 அனுப்பப்பட்டதற்கான நோக்கத்தை 100% நிறைவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்.