Tuesday, April 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது

இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ₹18,000 கோடிக்கு டாடா-விற்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

₹70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.

68 ஆண்டுகளுக்கு முன் டாடா வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனம் வசமாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments