உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு முறை குறித்து தமிழ்நாடு அரசு அவசியம் சிந்திக்க வேண்டும் என மநீம தலைவர் கமல் அறிக்கை அளித்துள்ளார்.
சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்புக்கு உரிய நேரத்தில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.24 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 41,24,263 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 19,22,10,309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,49,12,376 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும்...
ஈரோடு மாவட்டம் பவானியில் தனது பெற்றோர் செய்து வைத்த திருமணம் பிடிக்காமல், காதலனுடன் திருமணம் செய்து கொண்டார் பிளஸ் 2 மாணவி ஒருவர்.
இதனால், மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக காதலன் மற்றும்...
டெல்லி
காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது என்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்திடம் தமிழக அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியுள்ளது.
மேகதாது அணைக்காக பிரதமரை கர்நாடக...
சென்னை
கொங்கு நாடு தனி மாநிலம் என்பது ஜாதிய அடிப்படையிலான பிரிவினை; அப்படி பிரிக்க வேண்டுமானால் இந்தியாவையே 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நானும் தெருவில் இறங்கி விளையாடவா? என்று நாம்...
ஜெனீவா
வெவ்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்காக அமையும், என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.
கொரோனா தடுப்பு தொடர்பான, "ஆன்லைன்" கலந்துரையாடலில் உலக...
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, சுற்றுலா தலமான கோவாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி முடிவடையும்.
ஆனால், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக...
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் உள்பட 78 நிர்வாகிகள் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி...
டெல்லி
டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 67.
வசந்த் விஹார் இல்லத்தில் கொள்ளை முயற்சியின் போது கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் துணிகளை...
யூனியன் பிரதேசமான லட்சத் தீவில் சுமார் 66,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மத்திய அரசின் சார்பில் லட்சத் தீவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரபுல் கோடா படேல்...
ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று (ஜூலை 2) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில்...
7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
தொடங்கியது முதல்...
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
துபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன்...
மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அரசை கவிழ்த்தார்.
பின்பு பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்த...