Saturday, May 27, 2023

ட்விட்டரின் புதிய சிஇஓ நியமனம்

ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை எலான் மஸ்க் நியமித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான்...

செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்த வழக்கு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ரிசார்ட்டுகளில் சட்டவிரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என கேள்வி வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல்...

கோவையில் மண் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவையில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும்...

சென்னையில் 325 தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி 2 வாரங்களில் மொத்தம் 450 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவற்றில் 325 நாய்களுக்கு இனப்பெருக்க...

இன்று உலக வேட்டி தினம்

பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்க முடிவு செய்த யுனெஸ்கோ அமைப்பு, உலக வேட்டி தினம் கொண்டாட 2015ம் ஆண்டு அறிவுறுத்தியது. அதை ஏற்ற இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம்...

அரசு மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனாம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த பெண் டாக்டரைச் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் வெற்றிச்செல்வன் 2021ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாருக், டாக்டர்...

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 10,000 கன அடி...

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை...

ரஜினிக்கு எச்சரிக்கை விடுக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அருக்கையில் ஸ்டெர்லைட் கலவரத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களிடம் பேசியது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அறிவுரையும் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையில் தன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசு...

கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை பல நாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தங்கி செல்லும். இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகை நிலப்பறவைகளும்,...

ட்விட்டரின் புதிய சிஇஓ நியமனம்

ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை எலான் மஸ்க் நியமித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான்...

செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்த வழக்கு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ரிசார்ட்டுகளில் சட்டவிரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என கேள்வி வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல்...

கோவையில் மண் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவையில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும்...

சென்னையில் 325 தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி 2 வாரங்களில் மொத்தம் 450 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவற்றில் 325 நாய்களுக்கு இனப்பெருக்க...

இன்று உலக வேட்டி தினம்

பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்க முடிவு செய்த யுனெஸ்கோ அமைப்பு, உலக வேட்டி தினம் கொண்டாட 2015ம் ஆண்டு அறிவுறுத்தியது. அதை ஏற்ற இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம்...

அரசு மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனாம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த பெண் டாக்டரைச் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் வெற்றிச்செல்வன் 2021ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாருக், டாக்டர்...

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 10,000 கன அடி நீர் திறப்பு

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை...

ரஜினிக்கு எச்சரிக்கை விடுக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அருக்கையில் ஸ்டெர்லைட் கலவரத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களிடம் பேசியது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அறிவுரையும் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையில் தன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசு...

கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை பல நாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தங்கி செல்லும். இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகை நிலப்பறவைகளும்,...