Saturday, December 9, 2023
Home தமிழகம் நாளை முதல் 34 வகை கடைகள் திறக்கலாம் - தமிழக அரசு

நாளை முதல் 34 வகை கடைகள் திறக்கலாம் – தமிழக அரசு

நாளை (11-05-2020) முதல் 34 வகை கடைகள் திறக்கலாம்  என தமிழக அரசு  அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்) 2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) 3) உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள். 5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள். 6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள். 7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள். 8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள். 9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள். 10) வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள். 11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள். 12) கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள். 13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை). 14) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும். 15) மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள். 16) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள். 17) பெட்டி கடைகள். 18) பர்னிச்சர் கடைகள். 19) சாலையோர தள்ளுவண்டி கடைகள். 20) உலர் சலவையகங்கள்.         21)கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ். 22) லாரி புக்கிங் சர்வீஸ். 23) ஜெராக்ஸ் கடைகள். 24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள். 25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள். 26) நாட்டு மருந்து விற்பனை கடைகள். 27) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள். 28) டைல்ஸ் கடைகள். 29) பெயிண்ட் கடைகள். 30) எலக்ட்ரிகல் கடைகள். 31) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள். 32) நர்சரி கார்டன்கள். 33) மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள். 34) மரம் அறுக்கும் சாமில்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments