Friday, September 29, 2023
Home தமிழகம் தமிழகத்தில் 16ம் தேதி கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவு - அமைச்சர் அன்பழகன்

தமிழகத்தில் 16ம் தேதி கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவு – அமைச்சர் அன்பழகன்

தமிழகத்தில் 16ம் தேதி கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவெடுத்து அறிவிக்கப்படுமென உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் பல கல்லூரிகள் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம்களுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா குறைந்ததால், மீண்டும் கல்லூரிகளை திறக்க அரசு அண்மையில் அனுமதித்தது.

இதையடுத்து அங்கிருந்த கொரோனா பாதித்தோர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தபடுத்தும் பணி நடைபெறுகிறது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments