Friday, September 29, 2023
Home விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பேட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பேட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பேட்டியில் இந்தியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

புஜாரா 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அணியின் ஸ்கோர் 188 ஆக இருந்த போது விராட் கோலி 74 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

அடுத்த 19 ரன்னுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

சகா மற்றும் அஸ்வின் நிலைத்து நின்ற நிலையில், இந்தியா அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை சேர்த்துள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments