Wednesday, March 22, 2023
Home தமிழகம் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளிவந்துள்ளது - மா.சுப்ரமணியன்.

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளிவந்துள்ளது – மா.சுப்ரமணியன்.

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வுக்குழு அமைத்த விவகாரத்தில், உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடுத்துள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் ஆதரவாகவும், வெளியே எதிராகவும் பாஜகவினர் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வு விசயத்தில் எடுத்துள்ள பாஜகவின் நிலைப்பாடு குறித்து, அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் கருத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments