Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவில் 50 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர் - மத்திய அரசு

இந்தியாவில் 50 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர் – மத்திய அரசு

தடுப்பூசி போட தகுதியுடையவர்களில் இந்தியாவில் பாதி பேர் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டனர்.

இந்தியாவில் சனிக்கிழமை 1.03 கோடி டோஸ்கள் போடப்பட்டன.

பயன்படுத்தப்படாத 21.38 கோடி டோஸ்கள் மாநில அரசுகளிடம் உள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

50.35 சதவீதம் பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments