Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்இன்று முதல் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

இன்று முதல் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதமாக கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments