Sunday, April 20, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழ்நாட்டில் 61 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் 61 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக கோவையில் 11 பேருக்கும், சென்னையில் 10 பேருக்கும், திருப்பூரில் 6 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தொற்று பாதிப்பால் உயிர் பலி ஏதும் இல்லை’ என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments