Thursday, May 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

அரும்பாக்கத்தில் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பிறகு சாலையில் சுற்றி திரிந்த 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments