காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இது உங்கள் லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி.
முன்னேற்றம் என்ற எண்ணத்திற்கு முன்னுரிமை அளித்து கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றி இது.
இது நாட்டை ஒன்றிணைக்கும் அரசியலின் வெற்றி என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.