Saturday, March 25, 2023

bharathadmin

320 POSTS0 COMMENTS

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சை பதறவைக்கும் கொடூரமான பொள்ளாச்சி பாலியல்...

காபூல் குண்டுவெடிப்பில் 90 பேர் உயிரிழப்பு, தேடி வந்து வேட்டையாடுவோம் – அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை.

காபூல் காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு அதிரடியாக இறங்கிய அமெரிக்க படை அங்குள்ள...

வணிகரிடம் ரூ.10 லட்சத்தை பறித்த வழக்கு – தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் கைது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த மாதம் 5ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுரை தேனி ரோடு, அருகில் வந்து...

குழந்தைகளுக்கான இன்டர்நெட் பாதுகாப்பு – 8 மொழிகளில் அறிமுகம் செய்கிறது கூகுள்

குழந்தைகள் பாதுகாப்பான முறையில் "இன்டர்நெட்" வசதியை பயன்படுத்துவது தொடர்பான வசதியை, தமிழ் உட்பட எட்டு மொழிகளில் வழங்க இணையதள தேடு இயந்திரமான, "கூகுள்" திட்டமிட்டுள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள்...

என்னுடைய ஆப்கன் சகோதரிகளை நினைத்துப் பயப்படுகிறேன் – மலாலா

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை நினைத்துப் பயப்படுவதாக நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக ...

இந்தியில் கடிதம் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது – உயர்நீதிமன்ற கிளை

ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று கருத்து...

“அவன் இவன்” திரைப்பட வழக்கு – இயக்குனர் பாலா விடுவிப்பு

இயக்குனர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011-ல் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் ஜமீன்தாரை இழிவுபடுத்திய காட்சி வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த...

ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்களை சந்தித்த தலிபான்கள் – முழு பாதுகாப்பு கொடுப்போம் என வாக்குறுதி.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைபற்றி உள்ளனர். ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவ படைகள்...

கீழடி அகழாய்வில் ஆபரணங்கள் கண்டெடுப்பு

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஆண், பெண் பயன்படுத்திய ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி மற்றும் அகரத்தில் ஆண்கள், பெண்கள் காது மற்றும் கழுத்தில் அணியும் ஆபரணங்கள் அதிகளவில்...

இமாச்சல் நிலச்சரிவில் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன – மீட்புப் படை

இமாசலப்பிரதேசத்தில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. இமாசலப் பிரதேச மாநிலம் கின்னெளரில் கடந்த 11-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப்...

TOP AUTHORS

320 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...