Sunday, December 3, 2023

bharathadmin

403 POSTS0 COMMENTS

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுவை கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துமாறு புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர்...

ஆப்கனில் ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்கா தாக்குதல்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க பாதுகாப்பு படை ட்ரோன் தாக்குதலை தொடங்கியது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த நிலையில் ஆப்கனில் தாக்குதல்...

காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதலில் 13...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சை பதறவைக்கும் கொடூரமான பொள்ளாச்சி பாலியல்...

காபூல் குண்டுவெடிப்பில் 90 பேர் உயிரிழப்பு, தேடி வந்து வேட்டையாடுவோம் – அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை.

காபூல் காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு அதிரடியாக இறங்கிய அமெரிக்க படை அங்குள்ள...

வணிகரிடம் ரூ.10 லட்சத்தை பறித்த வழக்கு – தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் கைது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த மாதம் 5ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுரை தேனி ரோடு, அருகில் வந்து...

குழந்தைகளுக்கான இன்டர்நெட் பாதுகாப்பு – 8 மொழிகளில் அறிமுகம் செய்கிறது கூகுள்

குழந்தைகள் பாதுகாப்பான முறையில் "இன்டர்நெட்" வசதியை பயன்படுத்துவது தொடர்பான வசதியை, தமிழ் உட்பட எட்டு மொழிகளில் வழங்க இணையதள தேடு இயந்திரமான, "கூகுள்" திட்டமிட்டுள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள்...

என்னுடைய ஆப்கன் சகோதரிகளை நினைத்துப் பயப்படுகிறேன் – மலாலா

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை நினைத்துப் பயப்படுவதாக நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக ...

இந்தியில் கடிதம் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது – உயர்நீதிமன்ற கிளை

ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று கருத்து...

“அவன் இவன்” திரைப்பட வழக்கு – இயக்குனர் பாலா விடுவிப்பு

இயக்குனர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011-ல் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் ஜமீன்தாரை இழிவுபடுத்திய காட்சி வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த...

TOP AUTHORS

403 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...